Editor

ஒன்ராரியோ மாகாணத்தில் 2.2 பில்லியன் டாலர்கள் செலவினம் – வருவாய் குறித்து நிதி அமைச்சர் பீட்டர் தகவல்

Editor
வலுவான பொருளாதார வளர்ச்சி: ஒன்ராரியோ மாகாணத்தில் தினசரி covid-19 வைரஸ் தொற்றுக்கள் பதிவாகி வருகின்றன. Covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு தடுப்பூசி...

‘வந்தே பாரத் மிஷன்’: சிங்கப்பூரிலிருந்து 87,055 பேர் இந்தியா திரும்பினர்!

Editor
  உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஆட்டிப்படைத்தபோது, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இத்தாலி, சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா,...

இந்தியாவில் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி உற்பத்தி தொடங்கியது!

Editor
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும்...

இந்தியாவிலிருந்து வந்த வேலை அனுமதி வைத்திருப்பவர்கள், பிரிட்டனிலிருந்து வந்தவருக்கும் தொற்று!

Editor
இந்தோனேசியா மற்றும் இந்தியாவிலிருந்து வந்த ஒரு work pass வைத்திருப்பவர் மற்றும் மூன்று work permit வைத்திருப்பவர்களும் இதில் அடங்குவர்....

திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் – 4 பேர் கைது!

Editor
அவர்கள், தங்கள் உடலில் பசை வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது சோதனையில் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை அதிகாரிகள் பறிமுதல்...

இந்தியாவில் வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை நீட்டிப்பு..!

Editor
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக அமலில் உள்ள வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை, அடுத்த மாதம் நவம்பர் 30ஆம் தேதி வரை...

இந்தியா வரும் பயணிகள் அரசு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறலாம்..!

Editor
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் RT அல்லது PCR சோதனை சான்றிதழ் சமர்ப்பிப்பதன் மூலம் நிறுவன தனிமைப்படுத்தலில் (institutional quarantine)...

வந்தே பாரத் சிறப்பு திட்டத்தின் 7வது கட்டம் அக்டோபர் 29ஆம் தேதி தொடங்குகிறது..!

Editor
இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் 27 லட்சத்துக்கும் அதிகமானோர் விமானங்கள் மூலம் இந்திய நாட்டிற்கு அழைத்து...

குறிப்பிட்ட நாட்டிற்கு அக்டோபர் 25 முதல் கூடுதல் விமானங்கள் – ஏர் இந்தியா..!

Editor
இந்தியர்களின் பயண தேவை அதிகரித்து வரும் வேளையில், அக்டோபர் 25 முதல் அடுத்த ஆண்டு 2021 மார்ச் 27 வரை இந்தியா...