Trichy International Airport

திருச்சியில் இருந்து கோலாலம்பூர் வழியாக சிங்கப்பூருக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கியுள்ளது ஏர் ஏசியா நிறுவனம்!

Karthik
ஏர் ஏசியா விமான நிறுவனம் (Air Asia) குறைந்த கட்டணத்தில் சர்வதேச விமான சேவையைப் படிப்படியாகத் தொடங்கி வருகிறது. அதன்படி, இந்தியாவின்...

திருச்சி, துபாய் இடையேயான ‘இண்டிகோ’ நிறுவனத்தின் நேரடி விமான சேவைக் குறித்துப் பார்ப்போம்!

Karthik
இண்டிகோ நிறுவனம், இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையையும், சர்வதேச விமான சேவையையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில், திருச்சியில் இருந்து...

திருச்சி, குவைத் இடையே மீண்டும் நேரடி விமான சேவை’- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

Karthik
வரும் மே மாதம் 3- ஆம் தேதி முதல் திருச்சி, குவைத் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவை தொடங்கப்படும்...

“திருச்சி, துபாய் இடையே கூடுதல் விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

Karthik
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி, துபாய் இடையே இரு மார்க்கத்திலும் கூடுதல் விமான...

திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ‘மலின்டோ ஏர்’ நிறுவனத்தின் விமான சேவை!

Karthik
மலின்டோ ஏர் நிறுவனம் (Malindo air) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி, கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் ‘மலின்டோ ஏர்’ விமான சேவையை...

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து தோஹாவுக்கு விமான சேவை- பயண அட்டவணையை வெளியிட்டது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’!

Karthik
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), இந்தியாவின் முக்கிய நகரங்களான திருச்சி, கோழிக்கோடு, கொச்சி, மும்பை, கண்ணூர், மங்களூரு,...

திருச்சி, துபாய் இடையே விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ!

Karthik
திருச்சி, துபாய் இடையே இரு மார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் தொடர்ந்து விமான சேவையை வழங்கி...

திருச்சி, கோலாலம்பூர் இடையே விமான சேவை- டிக்கெட் முன்பதிவைத் தொடங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

Karthik
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை...

திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் – 4 பேர் கைது!

Editor
அவர்கள், தங்கள் உடலில் பசை வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது சோதனையில் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை அதிகாரிகள் பறிமுதல்...

கொரோனா பீதி; சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியவர் தலைமறைவு – பெற்றோர் புகார்..!

Editor
COVID-19: சமீபத்தில் புதுக்கோட்டையை அடுத்த பனியம்பட்டி வடகாட்டை சேர்ந்த சக்தி கண்ணன் என்பவர் கடந்த மார்ச் 22ம் தேதி சிங்கபூரிலிருந்து திருச்சி...