வெளிநாடுவாழ் தமிழர்களை மத்திய அரசுடன் இணைந்து மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் – தமிழக முதல்வர்Web DeskMay 18, 2020 May 18, 2020 கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சிறப்பு விமானங்கள் மூலம் கூட்டிச்செல்லும்...
இனி விமானங்களில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை..! லிஸ்ட் இதோ!Web DeskMay 17, 2020 May 17, 2020 கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் அனைத்து போக்குவரத்தும் கடந்த ஐம்பது நாட்களுக்கும் அதிகமாக தடையில் இருக்கின்றது. இந்நிலையை மாற்றும் விதமான முயற்சிகளில்...
வந்தே பாரத் மிஷனின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்குகிறது : 31 நாடுகள்.. 149 விமானங்கள்!Web DeskMay 16, 2020 May 16, 2020 வெளிநாட்டுவாழ் இந்தியர்களை தாய்நாடு திரும்ப வைக்கும் வந்தே பாரத் மிஷனின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்குகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏர்...
காசியின் கூட்டாளியை பிடிக்க விமான நிலையங்களுக்கு நோட்டீஸ்: வெளிநாட்டில் இருந்து தமிழகம் வர வாய்ப்புWeb DeskMay 15, 2020 May 15, 2020 சென்னையை சேர்ந்த இளம்பெண் டாக்டரை ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த காசி...
“உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் மட்டுமே துணை ராணுவத்தினருக்காக கேன்டீன்களில் விற்கப்படும்”Web DeskMay 14, 2020 May 14, 2020 பொருளாதாரத்தை மீட்க இந்திய பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும் என தொலைகாட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ள நிலையில், துணை...
வந்தே பாரத் மிஷனின் இரண்டாம் கட்டம் மே 16-22 வரை நடைபெறும்: 31 நாடுகள்..! 149 விமானங்கள்..!Web DeskMay 13, 2020 May 13, 2020 “வந்தே பாரத் மிஷனின் இரண்டாம் கட்டம் மே 16 முதல் 22 வரை நடைபெறும். இதில் 31 நாடுகளைச் சேர்ந்த இந்தியர்களைத்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கால் வேலையின்மை: தமிழகம் முதலிடம்Web DeskMay 12, 2020 May 12, 2020 கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மார்ச்...
உலக விமான நிலைய விருதுகள் 2020: இந்தியாவின் சிறந்த விமான நிலையமாக பெங்களூரு விமான நிலையம் தேர்வுWeb DeskMay 12, 2020 May 12, 2020 2020 உலக விமான நிலைய விருதுகளில் நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தியாவிலும் மத்திய ஆசியாவிலும் சிறந்த விமான நிலையமாக பெங்களூரின்...
“வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்Web DeskMay 9, 2020 May 9, 2020 வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் “வந்தே பாரத்” மிஷன் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். முதல் கட்டமாக கடந்த வியாழக்கிழமை கேரளாவின் கொச்சி சர்வதேச...
இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டவர்கள் சொந்த நாடு செல்ல முன்பதிவு தொடங்கியது ஏர் இந்தியாWeb DeskMay 8, 2020 May 8, 2020 கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் விமானம் உட்பட எந்த ஒரு போக்குவரத்து சேவைகளும் நடைபெறவில்லை. இதற்கிடையில்...