சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த இருவர் வீட்டின் முகப்பில் தனிமைப்படுத்தல் ஸ்டிக்கர்; தொடர் கண்காணிப்பு..!
சிங்கப்பூரில் இருந்து தமிழகத்தில் கண்டாச்சிபுரம் வந்த இளைஞர் சுகாதாரத் துறையினரால் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 17ம் தேதி வந்த அந்த...