flight news

வெளிநாடுவாழ் தமிழர்களை மீட்கும் “வந்தே பாரத்” திட்டத்தின் மூன்றாம் கட்டம் தொடங்கியது

Web Desk
நாடு தழுவிய ஊரடங்கால் வெளிநாடுகளில் பரிதவித்து வரும் இந்தியா்களை தாயகம் மீட்டுவர, வந்தே பாரத் திட்டத்தின் 3-ஆம் கட்டத்தை மத்திய அரசு...

வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு 529 பேர் அழைத்துச் செல்லப்படுகின்றனர்

Web Desk
கொரோனா தொற்று காரணமாக அனைத்து விமானப் பயணங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் ‘வந்தே பாரத் மிஷன்’...

“வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை வேண்டும்!”

Web Desk
கொரோனா அதிகமாக பரவி வரும் சூழலில் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிடுவதற்கான நடவடிக்கைகளையும் பிரதான செயல்திட்டத்தில் ஒன்றாகத் தமிழக...

சர்வதேச விமான சேவை எப்போது திறக்கப்படும் – மத்திய அமைச்சர் பதில்!

Web Desk
வெளிநாட்டினர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கான தடைகளை நாடுகள் தளர்த்தியவுடன் வழக்கமான சர்வதேச நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் ஹர்தீப்...

குவைத்தில் இருந்து திருச்சி வந்த யாருக்கும் கொரோனா அறிகுறி கண்டறியப்படவில்லை

Web Desk
திருச்சிக்கு குவைத் நாட்டில் இருந்து 103 பேருடன் சனிக்கிழமை வந்த சிறப்பு விமான பயணிகள் யாருக்கும் கொரோனா தொற்று அறிகுறி கண்டறியப்படவில்லை....

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க 75 கூடுதல் விமானங்கள் – விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்

Web Desk
அமெரிக்காவிலும் கனடாவிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக கூடுதலாக 75 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை...

தமிழகம் வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் இருக்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு

Web Desk
இந்தியா முழுவதும் கடந்த மே 25-ந் தேதியில் இருந்து உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது....

விமானிக்கு கொரோனா பாதிப்பு! பாதியில் திரும்பிய சிறப்பு விமானம் – நடுவானில் பரபரப்பு!

Web Desk
ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்கள்...