flight news

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஜூன் 30ம் தேதிக்கு பிறகு துவங்கப்படலாம்..?

Web Desk
ஏர் இந்தியா மற்றும் அமெரிக்காவிலிருந்து சிவில் விமானத் துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக முன்னர் திட்டமிட்டதை விட சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவது...

ஏர் இந்தியா விமானத்தில் வரும் இந்தியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய கட்டுப்பாடு

Web Desk
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானத்தில் வரும் இந்தியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய...

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் – மத்திய அரசு

Web Desk
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மேலும் 29 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய...

“மீட்கப்படும் மக்களிடம் ஏர் இந்தியா பயணக்கட்டணம் வசூலித்ததே, நாங்கள் விதித்த தடைக்கு முக்கிய காரணம்” – அமெரிக்க விமானப்போக்குவரத்துத்துறை

Web Desk
கொரோனா ஊரடங்கால் அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துசெல்ல ஏர் இந்தியா நிறுவனம், நியாயமற்ற மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டதால், ஏர்...

இந்தியாவில் சர்வதேச விமான சேவை எப்போது தொடங்கும்? – மத்திய அமைச்சர் தகவல்

Web Desk
“சர்வதேச விமான சேவையை மற்ற நாடுகள் துவக்கினால் இந்தியாவும் துவக்கும்” என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி...

அனைத்து விமான டிக்கெட்டுகளும் 31 டிசம்பர் வரை செல்லுபடியாகும் – ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு

Web Desk
டிசம்பர் 31 வரை ஏர் இந்தியா டிக்கெட்டுகள் செல்லுபடியாகும் என்று ஏர் இந்தியா தனது புதிய தள்ளுபடி கொள்கையில் அறிவித்துள்ளது. இது...

இனி சென்னைக்குள் விமானம் வழியாக வரும் அனைவருக்கும் இ-பாஸ், தனிமைப்படுத்துதல் கட்டாயம்

Web Desk
வந்தே பாரத் திட்டத்தின்கீழ் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு இ-பாஸ் கட்டாயம் இருக்க...

தாய் நாடு திரும்ப முடியாத நிலையில் தமிழர்கள்..! வந்தே பாரத் திட்டத்தில் தமிழர்கள் புறக்கணிப்பா..?

Web Desk
வெளிநாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு வரும் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா பரவலை...

இனி விமானங்களின் நடுஇருக்கையிலும் பயணிகளை அனுமதிக்கலாம் – மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

Web Desk
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன....

திருச்சிக்கு சிங்கப்பூரிலிருந்து அழைத்து வரப்பட்ட 175 பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பு!

Web Desk
கொரோனா பாதிப்பால் உலகெங்கும் பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் விமான போக்குவரத்து தடைபட்டு ஆங்காங்கே மக்கள் தவித்து வந்தனர். இதுபோலவே...