Air India

இனி விமானங்களின் நடுஇருக்கையிலும் பயணிகளை அனுமதிக்கலாம் – மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

Web Desk
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன....

தமிழகம் வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் இருக்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு

Web Desk
இந்தியா முழுவதும் கடந்த மே 25-ந் தேதியில் இருந்து உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது....

விமானிக்கு கொரோனா பாதிப்பு! பாதியில் திரும்பிய சிறப்பு விமானம் – நடுவானில் பரபரப்பு!

Web Desk
ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்கள்...

இந்தியாவிலிருந்து மேலும் சிறப்பு விமானங்கள் ஜூன் 4 முதல் இயக்கம் – ஏர் இந்தியா இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்!

Web Desk
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் மக்களை இந்தியா அழைத்துவர ஜூன் 4ம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் இயக்குவதாக...

இந்தியாவில் விமானச்சேவை அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் 58,318 பேர் பயணம்..!

Web Desk
ஊரடங்கிற்கு பிறகு பயணிகள் விமான போக்குவரத்து மீண்டும் செயல்பட தொடங்கிய முதல் நாளில் 58,318க்கும் மேற்பட்ட பயணிகள் தாங்கள் செல்ல விருப்பப்பட்ட...

சர்வதேச சிறப்பு விமானங்களில் நடு இருக்கை காலியாக இருக்க வேண்டும் – ஏர் இந்தியாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Web Desk
கொரோனா பரவலை தடுக்க சர்வதேச சிறப்பு விமானங்களில் ஜூன் 6-ம் தேதிக்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைத்து இயக்க வேண்டும்...

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கும் – அமைச்சர் தகவல்

Web Desk
கொரோனா வைரஸால் முடக்கப்பட்டுள்ள விமான போக்குவரத்துகள் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமென்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங்...

திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு சென்னை வழியாக 111 பேர் சிறப்பு விமானத்தில் பயணம்

Web Desk
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. அதன்படி திருச்சி விமான...

“வந்தே பாரத்” மூலம் அமெரிக்காவில் சிக்கியிருந்த 168 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

Web Desk
அமெரிக்காவில் இருந்து வெளியேற இயலாமல் தவித்திருந்த 160-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் நேற்று ஏர் இந்தியா விமானம்...

வந்தே பாரத் மிஷனின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்குகிறது : 31 நாடுகள்.. 149 விமானங்கள்!

Web Desk
வெளிநாட்டுவாழ் இந்தியர்களை தாய்நாடு திரும்ப வைக்கும் வந்தே பாரத் மிஷனின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்குகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏர்...