சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு உறவினர்கள் கலந்து கொள்ளும் கோயில் திருவிழா – 100 ஆடுகளை வெட்டி விருந்து..!
பொங்கல் தினத்தை முன்னிட்டு சுமார் 100 ஆடுகள் அறுத்து அசைவ அன்னதான திருவிழா நடைபெற்றது, இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்....